கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது. அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்பட வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை மற்றும் ஒடிஷாவுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: