சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கத்தாரில் இருந்து சென்னை வந்த விமான பயணியிடம் போதைப்பொருளை கைப்பற்றியது வருவாய் புலனாய்வுத்துறை. போதைப்பொருளுடன் சிக்கியது ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசிட்டா என்பது தெரியவந்துள்ளது.