×

பதஞ்சலி நிறுவனத்தின் பொய் விளம்பர விவகாரத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பதஞ்சலி நிறுவனத்தின் பொய் விளம்பர விவகாரத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொய் விளம்பரங்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன? என்று விளம்பர கட்டுப்பாடு துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு ஆணையிட்டது. மருந்து விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் பிரிவு 170 ஏன் திடீரென்று நீக்கப்பட்டது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

The post பதஞ்சலி நிறுவனத்தின் பொய் விளம்பர விவகாரத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Patanjali Company ,Delhi ,Pathanjali ,Department of Advertising Control ,Dinakaran ,
× RELATED மன்னிப்பு கோரி நாளிதழ்களில்...