லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!!

ஆந்திரா: நெல்லூரில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது கார் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காரில் சென்ற காந்தா ரமணம்மா, தவுலூரி ஸ்ரீநிவாசுலு, வரலட்சுமி, கந்தா நீலிமா, 2 வயது சிறுவன் பலியாகினர். நிகழ்வு இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

The post லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.!! appeared first on Dinakaran.

Related Stories: