காஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் ரவுடி, போலீஸ் பலி

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கதுவாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ரவுடி போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. சண்டையில் வாசுதேவ் என்ற ரவுடியும், சார்பு ஆய்வாளர் தீபக் சர்மாவும் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். ரவுடி கும்பலுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மற்றொரு போலீஸ் அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post காஷ்மீர்: துப்பாக்கிச் சண்டையில் ரவுடி, போலீஸ் பலி appeared first on Dinakaran.

Related Stories: