இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மற்றும் பறவைகள் தண்ணீரை தேடிச் செல்லும் நிலை உள்ளது. இதில் முத்துப்பேட்டை அருகேயுள்ள பாண்டி மரைக்காகோரையாற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் வெயிலால் நேற்று ஏராளமான செங்கால் நாரைகள் முகாமிட்டு அதில் கிடைக்கும் சிறு, சிறு மீன்களையும் இரையாக்கிக் கொண்டதுடன் தாகத்தையும் தீர்த்துக் கொண்டதை காண முடிந்தது.
The post கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள் appeared first on Dinakaran.