சென்னை; தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்துக்கு யார் வருவது என்பதில் அதிமுக, பாஜக இடையே போட்டி நடக்கிறது என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட தராத நிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பாஜக ஒட்டு கேட்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.