இதைத் தொடர்ந்து இறந்த என்எல்சி தனி அலுவலர் சேகர் மனைவி பவானி, மகள் சேஷலட்சுமி, தாயார் சரோஜா ஆகியோர் கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் என் 1ல். வழக்கு தாக்கல் செய்து நஷ்டஈடு வழக்கு தொடரப்பட்டது .மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், உஷாராணி, கலையரசன் ஆஜராகினர் .வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 1 நீதிபதி ஆனந்தன் இறந்த என்எல்சி தனி அலுவலர் சேகர் அவர்தன் குடும்பத்திற்கு நஷ்டஈடாக ரூ.1.31,44,000/-ம் அதற்கான வட்டியுடன் சேர்த்து ரூ.1,75,00,000/-ம் ரூபாய் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த உத்தரவிட்டார்.
The post விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு; ரூ. 1.75 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்ற உத்தரவு appeared first on Dinakaran.