விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை உள்ளிட்ட அமலாக்கத்துறை நடவடிக்கைகளை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

 

The post விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்! appeared first on Dinakaran.

Related Stories: