கொடைக்கானல் அருகே பெருமாள் மலை வனப்பகுதியில் தீ விபத்து!!

திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே பெருமாள் மலை வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீயால் தனியார் தோட்டத்தில் இருந்த ஆரஞ்சு, வாழைகள் சேதம் அடைந்துள்ளன.

The post கொடைக்கானல் அருகே பெருமாள் மலை வனப்பகுதியில் தீ விபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: