இந்த 3 விமானங்களும் அயோத்தியில் இருந்து மாலை 6.40 மணிக்கு, ஜெய்ப்பூரில் இருந்து பகல் 11.55 மணிக்கு, அகமதாபாத்தில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு சென்னை வந்து சேரும். இந்த 3 புறப்பாடு விமானங்கள், அதேபோல் 3 வருகை விமானங்கள் என 6 விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து சேலம் விமானத்தையும் சேர்த்து மொத்தம் 8 விமான சேவைகள் நேற்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன. சேலம் விமானம் பிரதமர் மோடியின் பாஜ பொதுக்கூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
The post சென்னையில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.