ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

டெல்லி: புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலலாக வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, தெலுங்கானா மாநில ஆளுநர் பதவியை தமிழசை சவுந்தரராஜன் நேற்று ராஜினாமா செய்தார்.

The post ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: