புற்று நோய்க்கு போலி மருந்து 10 இடங்களில் ரெய்டு

புதுடெல்லி: புற்றுநோய்க்கான போலி மருந்து தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வதுடன் தொடர்புடைய பணமோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சுமார் 10 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது 2 இடங்களில் இருந்து ரூ.65லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் சுராஜ் சர்மா என்பவரது வீட்டில் ரூ.23 லட்சத்தை காய்கறி கூடையில் இருந்து பறிமுதல் செய்தனர்.

The post புற்று நோய்க்கு போலி மருந்து 10 இடங்களில் ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: