இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். ஆனால் இதுவரை 100க்கும் குறைவான வழக்குகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், கூடுதல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர மற்ற வழக்குகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
The post குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற கேரள அரசு முடிவு appeared first on Dinakaran.