நெல்லை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து வாகன சோதனை தீவிரமாக நடைபெறுகிறது. வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என காவல்துறையினர் கண்காணிப்பு செய்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள், கார்களை நிறுத்தி காவல்துறையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.