தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தன்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் அவரை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விடுவித்து செல்வபெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்பெருந்தகை வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த எம்.பி.ரஞ்சன்குமார் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மற்ற நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
The post மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் விடுவிப்பு: செல்வபெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.