தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 20, 21, 22 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: