6 மாநகராட்சிகளில் உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மதுரை, கோவை, சேலம், திருச்சி, நாகர்கோவில் மற்றும் தாம்பரம் ஆகிய 6 மாநகராட்சிகளில் தனியார் பங்களிப்புடன் செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் (Bio CNG) அமைக்கும் பணியினை ரூ.288.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

The post 6 மாநகராட்சிகளில் உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: