பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தியாகராயநகரில் உள்ள அலுவலகத்துக்கு ஜான் பாண்டியன் வருகை!

சென்னை: பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தியாகராயநகரில் உள்ள அலுவலகத்துக்கு ஜான் பாண்டியன் வருகை தந்துள்ளார். சரத்குமாரை தொடர்ந்து தமிழக முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், பா.ஜ.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

 

The post பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தியாகராயநகரில் உள்ள அலுவலகத்துக்கு ஜான் பாண்டியன் வருகை! appeared first on Dinakaran.

Related Stories: