சோளிங்கர் நரசிம்ம கோயிலில் ரோப்கார் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சோளிங்கர் நரசிம்ம கோயிலில் ரோப்கார் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சோளிங்கர் ரோப்கார் திட்டப்பணிகள் நிறைவு பெற்றது. 1305 படிகள் ஏறி சாமி தரிசனம் செய்யும் நிலை இருந்தது. 11 கோடியில் உட்கட்டமைப்பு பணிகளும் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

The post சோளிங்கர் நரசிம்ம கோயிலில் ரோப்கார் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: