பல ஆண்டுகளாக அக்கடைகளை நம்பிதான் தங்கள் வாழ்வாதாரமே உள்ளதாகவும், தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு வசதியாக மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும், மாற்று இடம் வழங்கப்படும் வரை தொடர்ந்து அந்த இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். அதை ஏற்று, வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்களுக்கு கால அவகாசம் வழங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
The post பழநி கோயில் நிலத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு மாற்றுஇடம் வழங்கும்வரை அகற்றக்கூடாது: அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.