எனவே, அடையாறு மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை எற்பட்டால் அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற கீழ்க்காணும் பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளவும். பகுதிப் பொறியாளர் – 9 (தேனாம்பேட்டை) 81449 30909, துணை பகுதி பொறியாளர் – 81449 30224, 8144930225, 81449 30226, பகுதி பொறியாளர் – 13 (அடையாறு) 81449 30913, துணை பகுதி பொறியாளர் – 81449 30238, 8144930239, 81449 30240, 81449 30247 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
The post பிரதான குழாய் இணைப்பு பணி காரணமாக எல்பி ரோடு கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.