இந்தியா மார்ச் 11ல் ஆஜராக மகுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் Mar 05, 2024 அமலாக்கத் துறை மகுவா மொய்த்ரா புது தில்லி அமலாக்க இயக்குநரகம் மஹுவா மொய்த்ரா பெமா தில்லி தின மலர் புதுடெல்லி: பெமா விதிமுறை மீறல் வழக்கில் மஹுவா மொய்த்ராவுக்கு மார்ச் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. The post மார்ச் 11ல் ஆஜராக மகுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் appeared first on Dinakaran.
3 தனிப்படை அமைத்து கொலையாளிக்கு வலை கோரமங்களாவில் இளம்பெண் கொலை வழக்கு: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
நிலச்சரிவில் மாயமான கேரள லாரி ஆற்றின் 5 மீட்டர் ஆழத்தில் கண்டெடுப்பு: நீர் வரத்து அதிகரிப்பால் மீட்டெடுப்பதில் சிக்கல்
முதல்வர் சித்தராமையா பதவி விலககோரி பாஜ-மஜத சார்பில் பெங்களூரு-மைசூரு பாதயாத்திரை: பதிலடி கொடுக்க காங்கிரஸ் சார்பிலும் போட்டி மாநாடு
மழைக்கு மத்தியில் டெங்கு பீதி ஷிவமொக்கா மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்: சுறுசுறுப்பான பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்
மும்பையில் இருந்து பெங்களூருக்கு செரலாக் பாக்கெட்டில் ரூ.6 கோடி மதிப்பு போதைப்பொருள் கடத்தல்: நைஜிரியர் கைது
என் புகழுக்கு பாஜ களங்கம் ஏற்படுத்த நினைக்கிறது மூடா மாற்று நில விவகாரத்தில் எனது பங்கு எதுவுமே இல்லை: முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு