மார்ச் 11ல் ஆஜராக மகுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி: பெமா விதிமுறை மீறல் வழக்கில் மஹுவா மொய்த்ராவுக்கு மார்ச் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

The post மார்ச் 11ல் ஆஜராக மகுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: