அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. நீண்ட நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு போலீஸ்காரர், நக்சலைட் பலியாகினர். தொடர்ந்து மற்ற நக்சலைட்டுகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post சட்டீஸ்கரில் பயங்கரம் நக்சலைட்டுகள்-போலீசார் துப்பாக்கி சண்டை; 2 பேர் பலி appeared first on Dinakaran.