ஆந்திராவில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

ஆந்திரா: நாயுடுபேட்டை அருகே அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 40 பேர் காயம் அடைந்தனர். நெல்லூரில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது லாரி மோதியது. விபத்தில் காயமடைந்த பயணிகள் 40 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆந்திராவில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: