அதில், ரூ.3.86 கோடி காணிக்கையாக கிடைத்தது. விடுமுறை நாளான இன்று காலை நிலவரப்படி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 7 அறைகளில் பக்தர்கள் காத்துள்ளனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.86 கோடி காணிக்கை appeared first on Dinakaran.