குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப்படுத்துவதற்காக முதல்வர் சித்தராமையா செயல்பட்டு வருகிறார். அவரை ‘சித்தராமுல்லா கான்’ என்று அழைக்கலாம். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் காலிஸ்தானியர்கள். அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறது. அவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல’ என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார். அதனால் முங்கோட் போலீசார், தானாக முன்வந்து குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதித்ததாகவும், முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக மற்றொரு வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
The post கர்நாடகா முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: பாஜக எம்பி மீது வழக்கு appeared first on Dinakaran.