இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உள்ளது : பிரதமர் மோடி நம்பிக்கை

திருப்பூர் :இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உள்ளது என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்லடத்தில் நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,”நாட்டின் பொருளாதாரத்தில் திருப்பூர் முக்கியப் பங்கு வகிக்கிறது. என் மண் என் மக்கள் யாத்திரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2024இல் தமிழகத்தில் அதிகமாக பாஜகவை மட்டும் பற்றிதான் பேசுகின்றனர்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உள்ளது : பிரதமர் மோடி நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: