இந்தியாவின் வளர்ச்சியில் உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளன: பிரதமர் மோடி பேச்சு

லக்னோ: இந்தியாவின் வளர்ச்சியில் உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளன என உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிறந்த வருமானத்திற்கான நம்பிக்கை, ஒரு பரந்த சூழலை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவை பற்றி நேர்மறையான எண்ணம் உலக நாடுகள் இடையே காணப்படுகிறது எனவும் கூறினார்.

The post இந்தியாவின் வளர்ச்சியில் உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளன: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: