இதை கவனித்த கமலேஷ் காரை உடனடியாக சாலையோரம் நிறுத்தி குடும்பத்தினர் 4 பேரையும் வெளியேற்றினார். இதுகுறித்து அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கமலேஷ் விரைந்து செயல்பட்டு 4 பேரையும் காரிலிருந்து வெளியேற்றியதால் அவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
The post ஓடும் காரில் திடீர் தீ; 5 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.