சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு ரூ. 60 கோடியில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு! appeared first on Dinakaran.

Related Stories: