இந்நிலையில் வெங்கடேசன் மற்றும் சூர்யா கோயம்பேடு மார்க்கெட்டில் மது அருந்துவது போலீசாருக்கு தெரிய தெரியவந்தது. நேற்று முன்தினம் கோயம்பேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் போலீசார் கோயம்பேடு மார்க்கெட்டில் மது அருந்தும் பகுதியில் கண்காணித்தனர். பிறகு மது குடிக்க வந்த செல்வராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் சென்னை ஓட்டேரி சத்தியவாணி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (எ) மஞ்சப்பை (24) என்பதும் இவர் மீது இரண்டு திருட்டு வழக்கு உள்ளதும், கூட்டாளி அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மேக சூர்யா (எ) பேய் குழந்தை (23) என்பதும், இவர் மீது வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
The post டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.