இதனை ஏற்ற சா.மு.நாசர் எம்எல்ஏ பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் விதமாக, அவரது பரிந்துரையின் பேரில் நெமிலிச்சேரி ஊராட்சி ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கியது. அதன் அடிப்படையில் நேற்று காலை ரூ.35 லட்சம் செலவில் புதிதாக அமைக்கும் பணியை பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ சாலைப் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், கே.ஜே.ரமேஷ், ராஜி, பி.எல்.ஆர்.யோகா பரமேஸ்வரி கந்தன், நரேஷ்குமார், பிரேம்ஆனந்த் சுரேஷ், தமிழ்ச்செல்வி, வாசுகி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
The post நெமிலிச்சேரி ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை பணி: நாசர் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.