இந்தநிலையில், சென்னை மெரினா கடற்கரையில் சுற்றிதிரிந்ததாக ஆசிரியர் வெங்கடேசன் தனிப்படை போலீசார் கடந்த 8ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் ஆசிரியையை கொன்று எரித்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அவரது மனைவியான சத்திரமனை அரசுமேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் காயத்ரி (38) ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
The post ஆசிரியை கொலை ஆசிரியர் சஸ்பெண்ட் மனைவியும் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.