கோவை உக்கடம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வரைய பட்டுள்ள ஓவியங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள தூண்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை கதைகள் வரையப்பட்டன.
The post கோவை உக்கடம் குடியிருப்பை அலங்கரிக்கும் ஓவியங்கள்..!! appeared first on Dinakaran.