இதில் அவர்கள் கடலூர் மாவட்டம், புலிவலம் தெற்கு தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகள் ஆர்த்தி (20) என்பதும், மற்றொருவர் வடக்கு தெருவை சேர்ந்த நடராஜன் மகள் நர்மதா (20) என்பதும் தெரிந்தது. இவர்கள் 2 பேரும் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரை தேடி சென்னைக்கு வந்தாக தெரிவித்தனர். இதையடுத்து இரண்டு பெண்களையும் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் போலீசார் தங்கவைத்தனர். மேலும், கடலூரில் உள்ள அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
The post கடலூரில் இருந்து நண்பரை தேடி வந்து சென்னையில் தவித்த 2 இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.