திருப்பதி அருகே ஆந்திரா அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் படுகாயம்

திருப்பதி : திருப்பதி அருகே ஆந்திரா அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் படுகாயம்
அடைந்தனர். திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி மலைக்கு சென்ற பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் காயமடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருப்பதி அருகே ஆந்திரா அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: