ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அரசுப் பள்ளிக்கு நிலம் வழங்கிய பூரணம்மாளுக்கு குடியரசுத் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். தற்போது மேலும் 91 சென்ட் நிலத்தை உயர்நிலைப் பள்ளி கட்டுவதற்காக தானமாக வழங்கியுள்ள பூரணம்மாளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
The post மதுரை கொடிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மேலும் 91 சென்ட் நிலம் வழங்கினார் பூரணம்மாள்..!! appeared first on Dinakaran.