பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டம், ஆப்கானிஸ்தான் நாட்டின் கபூல் ஆகிய இடங்களில் நிலநடுக்கம்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டம், ஆப்கானிஸ்தான் நாட்டின் கபூல் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நள்ளிரவில் 1.32 மணிக்கு பூமிக்கு அடியில் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆகவும், ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 2.10 மணிக்கு பூமிக்கு அடியில் 50 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகவும் பதிவானது.

The post பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டம், ஆப்கானிஸ்தான் நாட்டின் கபூல் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: