12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவு!..

சென்னை: 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. திருப்பத்தூர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை ஆட்சியராகவும், வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ், சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தற்பகராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

The post 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவு!.. appeared first on Dinakaran.

Related Stories: