டெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.