சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ம.நீ.ம. செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: