மேலும் வாடிக்கையாளா்கள் சேவைகளை முறையாக பின்பற்றாததால் இஎஸ்ஏஎஃப் சிறு நிதி வங்கிக்கு ரூ.29.55 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது. நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக மட்டுமே மேற்கூறப்பட்டுள்ள வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவை வாடிக்கையாளா்களுடன் ஈடுபட்டுள்ள பணப் பரிவா்த்தனைகளை பாதிக்கும் நோக்கில் விதிக்கப்படவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
The post விதிமுறைகளை பின்பற்றாத 3 வங்கிகளுக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி உத்தரவு appeared first on Dinakaran.