சென்னை தீவுத்திடலில் 48-வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சி தொடங்கியது

சென்னை: சென்னை தீவுத்திடலில் 48-வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சி தொடங்கியது. 48-வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் அரசின் சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

The post சென்னை தீவுத்திடலில் 48-வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சி தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: