பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளனர். கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3 நாட்களாக குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

The post பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: