சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!

சென்னை: சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இழப்பீடு தொகை தொடர்பாக ஒரு சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். அம்மோனாயா கசிவு தொடர்பாக ஆய்வு செய்த தொழில்நுட்ப குழு, ஒரு சில நாட்களில் அரசிடம் அறிக்கையை சமர்பிக்கிறது.

 

The post சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு! appeared first on Dinakaran.

Related Stories: