தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு..!!

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தார். தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு விருதுகளை வழங்கி வருகிறார். சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோருக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

The post தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜூனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு..!! appeared first on Dinakaran.

Related Stories: