சோமாலியா: சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இறங்கினர் இந்திய கடற்படை வீரர்கள். சரக்கு கப்பலைவிட்டு உடனே வெளியேறுமாறு கடற்கொள்ளையர்களுக்கு கமாண்டோக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர், சோமாலியா கடற்பகுதியில் எம்.வி.லைலா நார்ஃபோக் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.