தமிழகம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடையநல்லூர் நகராட்சி முன்னாள் ஆணையர் வீடு, நிறுவனத்தில் சோதனை! Jan 04, 2024 கடையநல்லூர் தென்காசி பவுன்ராஜ் வீடு புலியங்குடி ஹவுஸ் தென்காசி கார்மென்ட்ஸ் க கடயநல்லூர் மாநகராட்சி முன்னாள் ஆணையர் தென்காசி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடையநல்லூர் நகராட்சி முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் வீடு, நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. புளியங்குடி வீடு மற்றும் தென்காசி கார்மெண்ட்ஸ் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். The post சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடையநல்லூர் நகராட்சி முன்னாள் ஆணையர் வீடு, நிறுவனத்தில் சோதனை! appeared first on Dinakaran.
ரூ.448 கோடி தங்கம், ரூ.297 கோடி போதைப்பொருள், ரூ.37 கோடி கரன்சி பறிமுதல்; கடத்தல்காரர்களின் கூடாரமாகும் சென்னை விமான நிலையம்.! கடந்த 3 ஆண்டுகளில் உச்சம் தொட்ட வழக்குகள்
கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல் பாலவாக்கத்தில் தெருவை ஆக்கிரமித்த தடுப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்