கவுன்சிலர்களின் கடிதத்தில் போலி கையெழுத்துகள் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக கவுன்சிலர்களை தனித்தனியாக அழைத்து கமிஷனர் விசாரணை நடத்தினார். இந்நிலையில் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வரும் ஜன.12ம் தேதி விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
The post நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் appeared first on Dinakaran.